ஆனி திருமஞ்சன பெருவிழா-2013.
சிவகாம சுந்தரிசமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜர் திருக்கோவில்.
குமாரசாமிப்பேட்டை,தர்மபுரி.
ஆனந்த நடராஜர் கோயிலில் இன்று (13-ஜூலை-2013) மாலை 4.30 மணிக்கு நால்வர் திருவீதி உலா நடைபெறும்.
நந்தி எம் பெருமான் நடை விரித்து முன் நடக்க அடியார்கள் தேவார, திருமுறை பாடல்கள் இசைக்க,சிவ அடியார்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்து ஆனி திருமஞ்சன அபிஷேக பொருட்கள் சுமந்து வர நால்வர் திருவீதி உலா நடைபெறும்.
ஆனி திருமஞ்சன விழாக் குழுவினர்.
No comments:
Post a Comment