Saturday, September 18, 2010

அன்றோர்நாள் சூரனை வேல்கொண்டு அழித்ததுவும்


குன்றத்தில் சினந்தீர வேல்கொண்டு நின்றதுவும்

மன்றாடி வள்ளிபதம் பிடித்தங்கு கொஞ்சியதுவும்

குன்றுதோ றாடிவரும் குமரவனிவன் கருணையன்றோ

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...