Thursday, October 7, 2010

ஆலுக்கு அணிகலம் வெண் தலை மாலை! அகிலம் உண்ட


                  மாலுக்கு அணிகலம் தண்ணம் துழாய்! மயில் ஏறும் ஐயன்

                  காலுக்கு அணிகலம் வானோர் முடியும், கடம்பும், கையில்

                  வேலுக்கு அணிகலம் வேலையும், சூரனும், மேருவுமே!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...