Tuesday, July 16, 2013

ஆனித்திருமஞ்சன பெருவிழா- மூன்றாம் நாள் காலை நடராஜர் அபிசேகம் மற்றும் தரிசனம்

14.07.2013 காலை 4 மணி அளவில் மூலவர் "சிவாகம சுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு" மகா அபிசேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
சிறப்பு :எல்லா கோவில்களிலும் சுவாமி லிங்க வடிவில் இருப்பார் ஆனால் இங்கு மூலவர் நடராஜராக காட்சி தருகிறார்.
7 மணி அளவில் உற்சவர்க்கு மகாஅபிசேகம் மணி வரை நடைபெற்றது. பல விதமான அபிசேகம் நடைபெற்றது.
சிறப்பு : பல வகை பழஅபிசேகம், சந்தனஅபிசேகம், சங்காஅபிசேகம், மற்றும் புஷ்பாஅபிசேகம்.
பின் 1மணி அளவில் ஆனித்திருமஞ்சனதரிசனம் நடைபெற்றது.


 
  
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...