Tuesday, July 16, 2013

ஆனித்திருமஞ்சன பெருவிழா- மூன்றாம் நாள் மாலை கோபுர தரிசனம்

14.07.2013 மூன்றாம் நாள் மாலை 7 மணி அளவில்சிவாகம சுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தி மிக அழகாய் அலங்கரிக்கபட்டு சுவாமி திரு வீதி உலா நடைபெற்றது.
சிறப்பு: 
1. கோபுரதரிசனம்
2. சிவ அடியார்கள் அனைவரின் வீட்டில் "சிவாகம சுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு" பட்டு வேஷ்டி மற்றும் புடவை சார்த்தி மரியாதை செல்லுத்துவர். 
3. அம்பலவாணின் திருநடனக்காட்சி 



 

 
 
 
 

 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...