Wednesday, June 24, 2015

ஆனி திருமஞ்சனம்-2015

23/06/2015 அன்று மாலை மணி 4 அளவில் நால்வர் திருவீதி உலா நடைபெற்றது.
சிறப்பு: நந்தி எம் பெருமான் முன் செல்ல (நந்தி வாகனம்), அடியார்கள் தேவார, திருமுறை பாடல்கள் இசைக்க,சிவ அடியார்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்து வந்து "ஆனித்திருமஞ்சன அபிசேகத்திருக்கு"எல்லா விதமான பொருள்கள் தருவார்கள், பின் சமயகுரவர்கள் நால்வர்திருவீதி உலா நடைபெற்றது. 



No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...