Wednesday, April 24, 2019

#சித்திரை #திருவோணம் மஹா அபிஷேகம்:

நிகழும் மங்களகரமான விகாரி ஆண்டு சித்திரை திங்கள் 14 ஆம் நாள் 27-04-2019 சனிக்கிழமை அருள்மிகு சிவகாம சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மத் ஆனந்த #நடராஜர் சபையில் எம்பெருமானுக்கு சித்திரை திருவோணத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் மங்களஇசை,கலச ஸ்தபனம், சங்கல்பம்

அம்பலக் கூத்தனுக்கு 16 வகையான சுகந்த பரிமள திரவியங்கள் கொண்டு மஹா அபிஷேகம்
அதனைதொடர்ந்து அலங்காரம்,சோடச உபசாரம்,வேத பாராயணம்,பஞ்ச புராணம் பாராயணம்,மஹாதீபாராதனை நடைபெறும்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...